twitter
rss

1.திருக்கோணேஸ்வரத்தில் வீற்றிருக்கும் இறைவன் இறைவியின் பெயர் என்ன?
கோணேஸ்வரர்,மாதுமையாள்

2.ஆலயத்தில் ஆண்கள் செய்யும் நமஸ்காரத்தை எப்படி அழைப்பர்?
அட்டாங்க நமஸ்காரம்

3.ஆலயத்தில் பெண்கள் செய்யும் நமஸ்காரத்தை எப்படி அழைப்பர்?
பஞ்சாங்க நமஸ்காரம்

4.நாயன்மார்கள் எத்தனை பேர்?
63

5.கிருஷ்ண பகவானின் தாய் தந்தையின் பெயர் என்ன?
தேவகி, வாசுதேவர்

6.கந்தபுராணத்தை எழுதியவர் யார்?
கச்சியப்ப சிவாச்சாரியார்

7.ஈழத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் விக்கிரகங்கள் உள்ள ஆலயம் எது?
முன்னேச்சரம்

8.வேதத்தின் மறுபெயர்கள் எவை?
சுருதி,மறை, எழுதாமறை

9.சிவன் பாதி உமை பாதியாக இருக்கும் வடிவம் எது?
அர்த்தநாரீஸ்வரர்

10.விஷ்ணு சங்கு மட்டும் ஏந்தி உள்ள தலம் எது?
திருவீழிமிழலை

0 comments: