2
Sep
*அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்-கன்னியாகுமரி (88.11%)
*சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை அதிகாரி-திருமதி.லத்திகா சரண்.
*தமிழ்நாட்டின் ஹாலந்து-திண்டுக்கல் (மலர் உற்பத்தி).
*தமிழ்நாட்டின் ஹாலிவுட்-கோடம்பாக்கம்
*தமிழ்நாட்டு மான்செஸ்டர்-கோயம்புத்தூர்
*தமிழகத்தின் நுழைவாயில்-தூத்துக்குடித் துறைமுகம்
*தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்-தஞ்சை
*உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை-மெரினா 13 கி.மீ நீளம்.
*மலைகளின் இளவரசி-வால்பாறை
*மலைவாசஸ்தலங்களின் ராணி-உதகமண்டலம்
*மிக உயர்ந்த கோபுரம்-திருவில்லிபுத்தூர்
*மிக உயர்ந்த சிகரம்-தொட்டபெட்டா (2,636 m)
*மிக உயரமான திருவள்ளுவர் சிலை-133 அடி உயரம், கன்னியாகுமரி
*மிக நீளமான ஆறு-காவிரி (760 கி.மீ)
*மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்-பெரம்பலூர் (4,86,971)
*மிகச் சிறிய மாவட்டம்(பரப்பளவில்)-சென்னை (174 கி.மீ)
*மிகப் பழைய அணைக்கட்டு-கல்லணை
*மிகப் பெரிய கோயில்-பிரகதீஸ்வரர் கோயில்
*மிகப் பெரிய தேர்-திருவாரூர் தேர்
*மிகப் பெரிய தொலைநோக்கி-காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப்பெரியது. உலகில் 18 வது)
*மிகப் பெரிய பாலம்-பாம்பன் பாலம்
*மிகப் பெரிய மாவட்டம்(பரப்பளவில்)-தருமபுரி (9622 கி.மீ)
*முதல் இருப்புப் பாதை-ராயபுரம்-வாலாஜா (1856)
*முதல் தமிழ் நாளிதழ்-சுதேசமித்ரன் (1829)
*முதல் நாளிதழ்-மதராஸ் மெயில் (1873)
*முதல் பெண் ஆளுநர்-பாத்திமா பீபி
*முதல் பெண் தலைமைச் செயலாளர்-திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்
*முதல் பெண் நீதிபதி-பத்மினி ஜேசுதுரை
*முதல் பெண் மருத்துவர்-டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
*முதல் பெண் முதலமைச்சர்-ஜானகி ராமச்சந்திரன்
*முதல் பேசும் படம்-காளிதாஸ் (1931)
*முதல் மாநகராட்சி-சென்னை (26-09-1688)
*முதல் வானொலி நிலையம்-சென்னை மாநகராட்சி வளாகம் 1930.