twitter
rss





*அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்-கன்னியாகுமரி (88.11%)

*சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை அதிகாரி-திருமதி.லத்திகா சரண்.

*தமிழ்நாட்டின் ஹாலந்து-திண்டுக்கல் (மலர் உற்பத்தி).

*தமிழ்நாட்டின் ஹாலிவுட்-கோடம்பாக்கம்

*தமிழ்நாட்டு மான்செஸ்டர்-கோயம்புத்தூர்

*தமிழகத்தின் நுழைவாயில்-தூத்துக்குடித் துறைமுகம்

*தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்-தஞ்சை

*உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை-மெரினா 13 கி.மீ நீளம்.

*மலைகளின் இளவரசி-வால்பாறை

*மலைவாசஸ்தலங்களின் ராணி-உதகமண்டலம்

*மிக உயர்ந்த கோபுரம்-திருவில்லிபுத்தூர்

*மிக உயர்ந்த சிகரம்-தொட்டபெட்டா (2,636 m)

*மிக உயரமான திருவள்ளுவர் சிலை-133 அடி உயரம், கன்னியாகுமரி

*மிக நீளமான ஆறு-காவிரி (760 கி.மீ)

*மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்-பெரம்பலூர் (4,86,971)

*மிகச் சிறிய மாவட்டம்(பரப்பளவில்)-சென்னை (174 கி.மீ)

*மிகப் பழைய அணைக்கட்டு-கல்லணை

*மிகப் பெரிய கோயில்-பிரகதீஸ்வரர் கோயில்

*மிகப் பெரிய தேர்-திருவாரூர் தேர்

*மிகப் பெரிய தொலைநோக்கி-காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப்பெரியது. உலகில் 18 வது)

*மிகப் பெரிய பாலம்-பாம்பன் பாலம்

*மிகப் பெரிய மாவட்டம்(பரப்பளவில்)-தருமபுரி (9622 கி.மீ)

*முதல் இருப்புப் பாதை-ராயபுரம்-வாலாஜா (1856)

*முதல் தமிழ் நாளிதழ்-சுதேசமித்ரன் (1829)

*முதல் நாளிதழ்-மதராஸ் மெயில் (1873)

*முதல் பெண் ஆளுநர்-பாத்திமா பீபி

*முதல் பெண் தலைமைச் செயலாளர்-திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்

*முதல் பெண் நீதிபதி-பத்மினி ஜேசுதுரை

*முதல் பெண் மருத்துவர்-டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

*முதல் பெண் முதலமைச்சர்-ஜானகி ராமச்சந்திரன்

*முதல் பேசும் படம்-காளிதாஸ் (1931)

*முதல் மாநகராட்சி-சென்னை (26-09-1688)

*முதல் வானொலி நிலையம்-சென்னை மாநகராட்சி வளாகம் 1930.

0 comments: